பெண் அதிகாரிக்கு கொரோனா எதிரொலி: சேலத்தில் சிண்டிகேட் வங்கி ஊழியர்களுக்கு பரிசோதனை

சேலம்: சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. வங்கியில் பணியாற்றும் 11 பேரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: