ராமேஸ்வரத்தில் பலத்த சூறாவளி காற்று அடைத்ததால் துறைமுகத்தில் இருந்த படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பலத்த சூறாவளி காற்று அடைத்ததால் துறைமுகத்தில் இருந்த படகுகள் சேதம் அடைந்துள்ளது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தது. சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரத்தில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியதால் பொதுமக்கம் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: