ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

டெல்லி: ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கை உறுதி செய்ய சிசிடிவி, ட்ரோன் கேமராக்கள் பயன்பாடு அதிகரிக்கக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: