கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர் கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர் கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் ரித்தின் மற்றும் தில்சன் ஆகியோரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

Related Stories: