கமுதி அருகே புதையல் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 5 பேர் கைது

ராமநாதபுரம்: கமுதியை அடுத்த தோப்படப்பட்டியில் புதையல் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து செப்பு நாணயங்கள் மற்றும் சிலைகளை பறிமுதல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: