குற்றம் கமுதி அருகே புதையல் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 5 பேர் கைது Apr 26, 2020 நபர்கள் கமுதி ராமநாதபுரம்: கமுதியை அடுத்த தோப்படப்பட்டியில் புதையல் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து செப்பு நாணயங்கள் மற்றும் சிலைகளை பறிமுதல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை