ஒடுகத்தூர் அருகே மலை அடிவாரத்தில் 3,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர்: ஒடுகத்தூர் அருகே மலை அடிவாரத்தில் 3,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கத்தியப்பட்டு என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராயத்தையும் போலீசார் அழித்தனர்.

Related Stories: