தமிழகம் ஒடுகத்தூர் அருகே மலை அடிவாரத்தில் 3,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு Apr 26, 2020 மலை Odukathoor கால் வேலூர்: ஒடுகத்தூர் அருகே மலை அடிவாரத்தில் 3,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கத்தியப்பட்டு என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராயத்தையும் போலீசார் அழித்தனர்.
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!