குடிசைப்பகுதி பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்

போபால்: குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாணவர் அமைப்பு சார்பாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டது. போபால் நகரை சேர்ந்த மானசா என்ற மாணவர் அமைப்பானது சுமார் 3000 சானிட்டரி நாப்பின்களை வழங்கியது. ஊரடங்கு நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் வாங்குவது சிரமம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Related Stories: