டெல்லி காவல்துறையினருக்கு சுகாதார வசதியை உருவாக்க துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு

டெல்லி: டெல்லியில் காவல்துறையினருக்கு பிரத்யேக  சுகாதார  வசதியை உருவாக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறையினருக்கு சிறப்பு கொரோனா பரிசோதனை மையத்தை அமைக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: