தேனியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 பேரில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: