புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார். எனவே நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

Related Stories: