குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88 வயது மூதாட்டி குணமடைந்தார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார் என்று மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் இதுவரை 3 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: