மேற்குவங்க மாநிலத்தில் தினசரி 425 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் தினசரி 425 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்த்யோபத்யா தெரிவித்தார். இந்நிலையில் இன்று முதல் சோதனைகளின் எண்ணிக்கை 600ஆக உயர்த்தப்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: