தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை Apr 20, 2020 தெளித்தல் இடங்கள் கலெக்டர் மாவட்டம் ஈரோடு ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்பட்டும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.500, மீண்டும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.
விபத்தில் மூளைச்சாவு 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம்: கருவிழிகள் முதல் சிறுநீரகங்கள் வரை 6 பேருக்கு உதவி
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம்
தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு
நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்
வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
இஸ்ரேல் அரசு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு