ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்பட்டும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.500, மீண்டும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: