தமிழகம் கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Apr 20, 2020 கொரோனா பாதுகாப்பு கோயம்புத்தூர் அன்னூர் கோவை: கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த 40 வயது பெண் காவலருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு