கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவை: கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்  -  அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த 40 வயது பெண் காவலருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: