கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: