ஊரடங்கால் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலம் மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஊரடங்கால் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலம் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் விசாக்காலத்தை நீட்டித்து உள்துறை அமைக்கம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: