தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறைத்தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்; நான்கு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: