கும்பகோணம், திருவிடைமருதூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு

கும்பகோணம்: கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் ஊரடங்கை மீறிய 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,076 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக விழுப்புரத்தில் இதுவரை 3,162 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது.

Related Stories: