தமிழகத்தில் 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணஉதவி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 85.25% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அரசின் குளிர்பதன கிடங்குகளில் கட்டணமின்றி இருப்பு வைக்கலாம் எனவும் கூறினார்.

Related Stories: