பிரேசிலில் உள்ள 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பிரேசில்: பிரேசிலில் உள்ள 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ ஆளுநர் வில்சன் விட்ஜெல், பரா மாகாண ஆளுநர் ஹெல்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: