கரூரில் உதவித்தொகை வாங்க 50-க்கும் மேற்பட்ட முதியோர்கள் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு

கரூர்: கரூரில் உதவித்தொகை வாங்க 50-க்கும் மேற்பட்ட முதியோர்கள் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது. ராயனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் 50 பேர் சமூக இடைவெளிவிட்டு காத்திருக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

Related Stories: