குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனைக்கு எடுத்து வைக்கப்பட்ட 700 மதுபாட்டிகள் பறிமுதல் Apr 15, 2020 மதுபானம் பணி கடை உலுண்டர்பேட்டை. 700 உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனைக்கு எடுத்து வைக்கப்பட்ட 700 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்களை விற்க முயன்றதாக மேற்பார்வையாளர் நூர் முகமதுவை போலீஸ் கைது செய்துள்ளனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை