உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனைக்கு எடுத்து வைக்கப்பட்ட 700 மதுபாட்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனைக்கு எடுத்து வைக்கப்பட்ட 700 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்களை விற்க முயன்றதாக மேற்பார்வையாளர் நூர் முகமதுவை போலீஸ் கைது செய்துள்ளனர்.

Related Stories: