நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கலாம்: கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளி, முன்னெச்சரிக்கை பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஊரடங்கில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories: