சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும்..: சுகாதாரத்துறை செயலர் பேட்டி
- கொரோனா
- அரசு
- ஆய்வகங்கள்
- சுகாதாரத்துறை செயலாளர்
- தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைகள்
- சுகாதார செயலாளர்