மதுராந்தகத்தில் தடையை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8 இந்தோனேசியர்கள் கைது

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தடையை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 ஆண்கள், 4 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: