மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை தொடங்கியது

டெல்லி: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை தொடங்கியது. ஆலோசனையில் எடப்பாடி பழகிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர் பங்கேற்றனர்.

Related Stories: