தி.மலை மாவட்டத்தில் கொரோனா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வி.ஏ.ஓ. மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொரோனா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வி.ஏ.ஓ.மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக ஆக்கூர் வி.ஏ.ஓ. மாலிக்அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: