தம்மை சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: தம்மை சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடியை கவுரவிக்க 5 நிமிடம் அனைவரும் எழுந்து நிற்குமாறு வலைதளத்தில் தகவல் பரவியது. வலைதளத்தில் பரப்பப்பட்ட தகவலுக்கு மோடி டிவிட்டரில் உடனடி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வலைதளத்தில் பரவிய செய்தி தம்மை சிக்கலில் ஆழ்த்தும்படி இருப்பதாக மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: