சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்தது நேபாள அரசு

காத்மாண்டு: சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நேபாள அரசு நீட்டித்துள்ளது. உள்ளூர் விமான சேவைகளுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: