இந்தியா உசிலம்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல், டீசல் விற்பதாக புகார் Apr 07, 2020 உசிலம்பட்டி மதுரை: உசிலம்பட்டி அருகே சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்பிய 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை