உசிலம்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல், டீசல் விற்பதாக புகார்

மதுரை: உசிலம்பட்டி அருகே சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்பிய 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: