தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூடல்

தேனி: தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. அல்லிநகரம் கொரோனா தோய்த்தொற்று தடுப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை. வேளாண் விற்பனைத்துறை மூலமாக சிறிய வாகனங்களில் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: