தமிழகம் மயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு Apr 05, 2020 மாணவர் மயிலாடுதுறை மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். குத்தாலம் மாம்புள்ளியைச் சேர்ந்த லாவண்யா(9) என்ற சிறுமியின் தலையில் தேங்காய் விழுந்தது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!