மயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். குத்தாலம் மாம்புள்ளியைச் சேர்ந்த லாவண்யா(9) என்ற சிறுமியின் தலையில் தேங்காய் விழுந்தது.

Related Stories: