ஈரோடு மாவட்டத்தில் 1.09 லட்சம் பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 1.09 லட்சம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்தார். மேலும் ஈரோட்டில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: