சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுபவர்கள் நலன் கருதி தொலைக்காட்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் நவீன இயந்திரம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் தீயணைப்பு துறையின் நவீன வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.கோரன்டைன் வார்டுகளில் தொலைக்காட்சி வசதி மாவட்டந்தோறும் பரிசோதனை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
- தொலைக்காட்சி வசதிகளுக்கான மாவட்ட தேர்வு மையம்
- அமைச்சர் விஜயபக்சர்
- Vijayabaskar
- மாவட்ட வசதி மையம்
- கோரண்டின் வார்டுகள்