தமிழகம் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு Apr 04, 2020 மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் தமிழ்நாடு கலெக்டர் கொரோனா வார்டு விடுதி திருவாரூர்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள்,பெண்கள் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் ஆனந்து ஆணையிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!