கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுக்க போலீஸ் மீது கல்வீச்சு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுக்க போலீஸ் மீது கல்வீச்சு நடத்தி உள்ளனர். தொழுகைக்கு சென்றவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் போலீஸ் உள்பட 4 காவலர்கள், சமாதானப்படுத்த சென்ற சமுதாய தலைவர்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: