குற்றம் ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் லஸ்கர்-இ-தொய்ப்பா பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட 7 பேர் கைது Apr 03, 2020 பயங்கரவாதிகள் காஷ்மீர் லாஸ்கர் தீவிரவாதிகள் இ-தைபே ஜம்மு பகுதியில் Handwara ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் லஸ்கர்-இ-தொய்ப்பா பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 12 கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை