ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமான முன்பதிவு தொடங்கியது

டெல்லி: இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வருகின்ற ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமான முன்பதிவு தொடங்கியது. இந்தியாவில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் அனைத்து ரயில், விமான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Related Stories: