கொடைக்கானல் அடுத்த பெருமாமலை வனத்தில் காட்டுத் தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் அடுத்த பெருமாமலை வனத்தில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது, அதிகாலை 4 மணிக்கு பிடித்த காட்டுத்தீயால் 200 ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. காட்டுத்தீயை அணைக்கும் பணி தொடங்காததால் மேலும் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலாகும் என்று அபாயம் ஏற்படுகிறது.

Related Stories: