சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் 15,343 பேர் மீது வழக்கு பதிவு

சேலம்: சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் 15,343 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 15 ஆட்டோக்கள், 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: