தமிழகம் வேலூர் அருகே 70 வயது முதியவர் பட்டினியால் உயிரிழப்பு Mar 31, 2020 பட்டினி வேலூர் வேலூர் வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் 70 வயது முதியவர் பட்டினியால் உயிரிழந்தார். பேருந்து நிறுத்தத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வந்தார். மக்கள் நடமாட்டம் இல்லாததால் உணவின்றி முதியவர் உயிரிழந்தார்.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை