உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது

சீனா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 200 நாடுகளை சேர்ந்த 39,016 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: