15000 செவிலியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியளிக்கப்படும்..:மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

டெல்லி: 15000 செவிலியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரிசோதனைக்கான ஆய்வகங்கள் அதிகரிக்கப்படும். ஓரிடத்தில் மொத்தமாக பலருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: