தமிழகம் ஜெயங்கொண்டத்தில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள், முகக் கவசங்கள் வழங்கல் Mar 31, 2020 முக கவசங்கள் நேரிக்குருவாரிவன்ஸ் ஜெயங்கொண்டம் ஜெயன்கொண்டம் முக முக கவசங்கள் ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதியில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் மற்றும் பிஸ்கட் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் அறச்செல்வி முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் இதனை வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு