* டோனி இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானபோது, கிரிக்கெட் விளையாடி 30 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் போதும்... ராஞ்சியில் நிம்மதியாக செட்டிலாகி விடுவேன்’ என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
* தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சகோதரர்களான ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா இருவரும் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளதுடன் ‘வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளனர்.