டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நமது நாட்டில் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். பொருளாதார ரீதியாக முடக்கப்படுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.