கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள உறவினர்கள் 2000 பெரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: