திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் சமூக இடைவெளியுடன் தற்காலிகமான காய்கறி கடைகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் சமூக இடைவெளியுடன் தற்காலிகமான காய்கறி கடைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. எனவே காய்கறி கடைகள் அமைந்துள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Related Stories: