தெலங்கானாவில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: