மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

டெல்லி: மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு அளிக்கப்படும் ஹட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

Related Stories: